Sunday, February 06, 2005

கவிதை:
வாழ்க்கை க் கனி..-
பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்

‘ஆஹா.. அதுவன்றோ கனி..’
என்றான் சாத்தான்.‘
ஆகாது அக்கனி..’
என்றான் இறைவன்.
பாவம் மனிதன் !

பழம் தின்று
கொட்டை ப்போடும்
பக்குவம் அறியாமல்
பழத்தை த்துப்பி விடுகிறான்
இல்லையேல்
கொட்டையை த்தின்று விடுகிறான்.
-------------------------------------------

No comments: