tag:blogger.com,1999:blog-10528066.post111286361420998812..comments2023-11-05T04:23:55.094-08:00Comments on எழுத்தோவியங்கள்: கவிதை:விடுமுறை பயணக்குறிப்புகள்.இப்னு ஹம்துன்http://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10528066.post-39289250045887813712008-12-09T23:53:00.000-08:002008-12-09T23:53:00.000-08:00நல்ல கவிதை மழழையின் சிரிப்பு போன்றுஇருந்ததுநல்ல கவிதை மழழையின் சிரிப்பு போன்றுஇருந்ததுமீரா ஜமால்https://www.blogger.com/profile/14308241102645095363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1138080116092555382006-01-23T21:21:00.000-08:002006-01-23T21:21:00.000-08:00நன்றி கீதா அவர்களே...கவிதைகளில் ஈடுபாடு மிக்கதங்கள...நன்றி கீதா அவர்களே...<BR/><BR/>கவிதைகளில் ஈடுபாடு மிக்க<BR/>தங்களின் கருத்தை தொடர்ந்து தெரிவித்து வாருங்கள். என் போன்றவர்களின் இலக்கியப்பங்களிப்பை அது மென்மேலும் மெருகேற்றும்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1138047303582165242006-01-23T12:15:00.000-08:002006-01-23T12:15:00.000-08:00அறிவு சொன்னது: ‘வாழ்க்கை என்பது தங்கிவிடுதல் அல்ல....அறிவு சொன்னது: <BR/>‘வாழ்க்கை என்பது <BR/>தங்கிவிடுதல் அல்ல..’ <BR/><BR/><BR/>wow. அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113746890760399022005-04-17T07:08:00.000-07:002005-04-17T07:08:00.000-07:00முன்னர் இட்டது திஸ்கியில் விழுந்த்துவிட்டது. மன்னி...முன்னர் இட்டது திஸ்கியில் விழுந்த்துவிட்டது. மன்னிக்கவும்.<BR/>இதோ ஒருங்குறி முறையில் இடுகிறேன்.<BR/>-------------------------------<BR/>"அண்டை மக்கள் வீட்டில் நிகழும் <BR/>சண்டை, சேர்க்கை, சகல நடப்பின்<BR/>விசனந் தன்னை வலிந்தே வந்து <BR/>உசாவி யறியுங் கரிசன எங்கே?"<BR/>-------------------------------இராஜ. தியாகராஜன்https://www.blogger.com/profile/09580259990635134815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113746784046567482005-04-17T07:06:00.000-07:002005-04-17T07:06:00.000-07:00இராஜ. தியாகராஜனின் வணக்கம்.நண்பரே நல்ல கருத்து,---...இராஜ. தியாகராஜனின் வணக்கம்.<BR/>நண்பரே நல்ல கருத்து,<BR/>------------------------------<BR/>"என்னை ஈர்த்த வரிகள்:<BR/>ஜனங்களின் அன்னியோன்னியங்கள் <BR/>உடைந்துப்போய் <BR/>அந்நியங்களாகவும் <BR/>அந்நியங்களாகவுமே பார்க்கிறார்கள் <BR/>சக மனிதங்கள்"<BR/>-----------------------------<BR/>இது என்னுடைய "விடை தேடும் வினாக்கள்" எனும் ஆசிரியப்பா வகைப்பாடலின் சிலவரிகள்: ஒரே லயத்தில் வரும் சிந்தனைகள்.<BR/>----இராஜ. தியாகராஜன்https://www.blogger.com/profile/09580259990635134815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113516759115406582005-04-14T15:12:00.000-07:002005-04-14T15:12:00.000-07:00Dear Fakrudeen,Fantastic Kavithai....my best wishe...Dear Fakrudeen,<BR/>Fantastic Kavithai....<BR/>my best wishes...<BR/>k<BR/>vazhga...valarga...<BR/><BR/><BR/>-S.N.shajahaan<BR/> Riyadh.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113491093227395392005-04-14T08:04:00.000-07:002005-04-14T08:04:00.000-07:00Dear KVRThanks for your appreciations.I am in Riya...Dear KVR<BR/>Thanks for your appreciations.<BR/>I am in Riyadh at Present.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113490925236066672005-04-14T08:02:00.000-07:002005-04-14T08:02:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113483259498480702005-04-14T05:54:00.000-07:002005-04-14T05:54:00.000-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113480154558480672005-04-14T05:02:00.000-07:002005-04-14T05:02:00.000-07:00நல்ல கவிதை.நீங்கள் சவுதி அரேபியாவில் எங்கே இருக்கி...நல்ல கவிதை.<BR/><BR/>நீங்கள் சவுதி அரேபியாவில் எங்கே இருக்கிறீர்கள்?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113234896201842162005-04-11T08:54:00.000-07:002005-04-11T08:54:00.000-07:00அன்பின் கணேஷ்!உங்கள் பாராட்டு ஊக்கமூட்டுவதாகவும் வ...அன்பின் கணேஷ்!<BR/>உங்கள் பாராட்டு ஊக்கமூட்டுவதாகவும் விமர்சனமும் உரமூட்டுவதாகவும் உள்ளன. நன்றி.<BR/>தொடர்ந்து ஆலோசனைகளைத் தாருங்கள்.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113051432747052062005-04-09T05:57:00.000-07:002005-04-09T05:57:00.000-07:00வணக்கங்கள் நண்பரே.நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடை...வணக்கங்கள் நண்பரே.<BR/><BR/>நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடைமுறையையும் தொட்டுப் பார்த்திருக்கீறீர்கள்.<BR/>என் நண்பர் அடிக்கடி சொல்வார், எப்பொழுது நீ ஞாபகங்களை கவிதையாக்குகிறாயோ அது கண்டிப்பாக அழகாகத்தான் இருக்கும் என்று.<BR/>கொஞ்ச நேரம் சொந்த ஊருக்கு போய்விட்டு வந்த திருப்தி இருந்தது. நடைமுறை சுடுவதைத் தான் மனது ஏற்க மறுக்கிறது.<BR/><BR/><BR/>ஒரே ஒரு விமர்சனம். இன்னும் கொஞ்சம் கவித்துவமாக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10528066.post-1113050982599689722005-04-09T05:49:00.000-07:002005-04-09T05:49:00.000-07:00வணக்கங்கள் நண்பரே.நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடை...வணக்கங்கள் நண்பரே.<BR/><BR/>நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடைமுறையையும் தொட்டுப் பார்த்திருக்கீறீர்கள்.<BR/>என் நண்பர் அடிக்கடி சொல்வார், எப்பொழுது நீ ஞாபகங்களை கவிதையாக்குகிறாயோ அது கண்டிப்பாக அழகாகத்தான் இருக்கும் என்று.<BR/>கொஞ்ச நேரம் சொந்த ஊருக்கு போய்விட்டு வந்த திருப்தி இருந்தது. நடைமுறை சுடுவதைத் தான் மனது ஏற்க மறுக்கிறது.<BR/><BR/><BR/>ஒரே ஒரு விமர்சனம். இன்னும் கொஞ்சம் கவித்துவமாக Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.com