
இன்றைய தினமலரில் 'எழுத்தோவியங்கள்' குறித்து எழுதப்பட்டுள்ளது. இத்தகைய வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரங்கள் ஒரு உந்து விசை. மகிழ்ச்சி.
இதன் பொருட்டு எனக்கு முதலில் வாழ்த்தி தகவல் சொன்ன சகோதரி கீதா,சகோதரர் மாயவரத்தான், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வாழ்த்துக்களோடு வந்த சகோதரர்கள் அழகு அண்ணன், அபூ உமர், சர்தார்,கோகுல், ஹெச்.ஏ.அப்பாஸ்,..........இன்னும் தொடர்கிற..... அனைத்து நல் உள்ளங்களுக்கும், இவ்வங்கீகாரத்தை மேலும் வெளிச்சமிட்டு வைத்த 'தேன்கூட்'டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.